Saturday, November 26, 2011

உணர்வே மிச்சமென...


புதைக்கப்பட்டவை உடல்கள் அல்ல
வீரத்தின் விதைகள்

ஒவ்வொரு துளி செந்நீரும்
விடுதலைக்கு வீறுகொண்டு மீண்டுவரும்

செய்த தியாகம் தரணியெங்கும்
செழித்தோங்கும்
ஒவ்வொருவருக்கும் ஆயுதம் 
ஒவ்வொருவரும் ஆயுதம் 
மானம் காக்க உயிரை துச்சமென
உணர்வே மிச்சமென......



நன்றி: google

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய