Monday, November 14, 2011

செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் (தின மலம்)

இன்று "சிறப்பு நிருபர்" என்ற பெயரில் தினமலரில் வெளியாகியிருக்கும் "செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?" என்ற தலைப்பில் ஒரு கற்பழிப்பு வழக்கையும், மூவர் தூக்கு நிறைவேற்றப் படக்கூடாது என்பதற்க்கான ஒட்டுமொத்த தமிழ் மக்களின் போராட்டத்தையும் ஒப்பிட்டு கேவளப்படுத்தி மிகவும் கீழ்த்தனமாய் செய்தி வெளியிட்டுள்ளது

இதே பத்திரிகை சங்கரராமன் கொலை வழக்கையும், காஞ்சிபுர கோவில் பூசாரி காமலீலையின் வழக்கையும், காஞ்சி சங்கரச்சாரியர்களின் காமலீளையும் சொல்வதில் ஏன்?

அதற்காக நான் சில நாட்களுக்கு முன்பு எழுதிய இந்த பதிவை மீள்பதிவு செய்கிறேன்


செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் (தின மலம்)


ஒட்டுமொத்த தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் தமிழில் வெளிவரும் தின(மலம்)மலர் பத்திரிக்கையை எதிர்த்து குரல் கொடுப்போம். ஒவ்வொரு முறையும் காரி உமிழும்படி செய்தி பத்திதால் வன்மையாகவும் கேவலமாகவும் கண்டிப்போம்.

எந்த ஒரு பார்ப்பனர் நடத்தும் பத்திரிக்கையை தமிழ்நாட்டில் மதிப்பில்லாமல் ஆக்குவோம். நம்நாட்டில் இருந்துகொண்டு நம்மோடு வாழ்ந்துகொண்டு, நம்மை அண்டி பிழைத்துக்கொண்டு நம்மையே ஆள, காலில் போட்டு மிதித்து நசுக்க முயலும் அந்த வந்தேறி கும்பலுக்கு சரியான படம் கற்ப்பிப்போம்.

உச்சநீதிமன்றமே மரண தண்டனைக்கு தடை விதித்த தவறு என்று உச்சநீதி மன்றத்தை அவமதிப்பு செய்வதோடு மட்டும் இல்லாமல், அவர்களை கொல்லத்துடிக்கும் இந்த பார்ப்பன நாளிதழ் ஒவ்வொரு முறையும் தீவிர வாதிகளை முன்னிறுத்தி செய்தி வெளியிடுவதும்.

பெரியாரைப் பற்றி தவறாக செய்தி வெளியிடுவதும், ஆத்திகம் என்னும் பெயராலும், விடையாட்டு, தொழில் வர்த்தகம், திரைத்துறை என்று எந்த துறையாய் இருந்தாலும் திறமை இருந்தாலும் பார்ப்பனர் அல்லாதவரை பின்னுக்கு தள்ளியும், திறமையே இல்லாத பார்ப்பனராய் இருந்தாலும் அவர்களை முன்னிறுத்தி புகழ்வதும்,

பார்ப்பனர்கள் பற்றிய தவறான செய்திகளை மூடி மறைப்பதும், பார்ப்பனர் அல்லாதவர் பற்றிய புரளி செய்திகளை ஊத்தி பெரிதாக்குவதும் இந்த புல்லுருவி பத்திரிக்கையின் தலையாய வேலை.

தமிழையும், தமிழனையும், தமிழ்ப் பண்பாடு கலாச்சாரத்தை கேவலப் படுத்துவதும். பிறநாட்டு கலாச்சார மோகத்தை ஊக்குவிப்பதும் முழுநேர பணியாகவும் செய்து வருகிறது.

தூக்கு தண்டனையை குறைக்க கூறி தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை குறை சொல்லாமல் இருப்பதும். ஆனால் தூக்கு தண்டனை நிறைவேற்ற சதிவேலை மிக்க செய்திகளை பதிப்பதும். பெரியாரப் பற்றி இழிவு செய்தியை மக்கள் மனதில் உருவாக்குவதும். மோடி, அத்வானி போன்ற திருட்டு கும்பல் செய்யும் நாடகத்திற்கு கூட்டம் அலை மோதியது, அதரவு பெருகுகிறது என்று புரளி செய்தி சொல்லவும்,

பார்ப்பனர் அனைவரும் திறமையானவர்கள், நல்லவர்கள் என்றும் தூய தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் திறமை இல்லாதவர்கள் போன்று ஒரு மாயத்திரையை செய்வதும் இதே பத்திரிக்கைதான்.


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மோடியை விமர்சித்தால் இந்த பத்திரிகை ஏன் அவரை விமசிக்கிறது? நியாயமான பத்திரிகை என்றால் பிஜேபி யை விமர்சித்தால் இந்த பத்திரிகை அவர்களை எதிர்ப்பது ஏன்? திமுக ஆட்சியில் இலவசம் கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள் என்று கூப்பாடு போட்ட இவர்கள் இப்போது ஜெயலலிதா கொடுக்கும்போது அதை கண்டிக்காமல் தலைப்பு செய்தியாகவும், ஜெயலலிதாவை யாராவது புகழ்ந்தால் அதை முக்கிய செய்தியாகவும் வெளியிடுவது ஏன்? உண்மையின் உரைகல் என்று போட்டுவிட்டு பொய்யாய் புளிகித்தல்லும் புளுகு மூட்டை பத்திரிகை இது.


பாம்பையும் பார்ப்பானையும் ஒரே நேரத்தில் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்றார் பெரியார். முதலில் நாம் அடிக்க வேண்டியது பாம்பாய் நெளியும் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளைத்தான்.

உண்மையில் இது தினமலர் இல்லை தினமலம் தான். தூக்கி எறியுங்கள் இந்த குப்பையை. இனி இலவசமாய் கொடுத்தாலும் இந்தப் பத்திர்க்கையை யாரும் வாங்காதிர்கள். வேண்டுமானால் குழந்தைகள் உள்ள வீட்டில் வாங்குகள் கழுவி விடாமல் மலம் துடைக்க பயன்படுத்தலாம் இந்த தின(மலம்)மலரை.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய