Saturday, October 29, 2011

தமிழின துரோகி பத்திரிகை இந்த தின(மலம்)மலர்

நாட்டுக்காக நல்லது செய்யவும் உண்மையை எடுத்துக் கூறவுமே இந்த பத்திரிகை, ஆனால் பத்திரிகை தர்மம், நீதி, நியாயம் என்று வரைமுறையும் இல்லாமல் ஒரு பத்திரிகை இருக்கிறது புளுகுமூட்டை பத்திரிகை என்றால் அது இந்த தின(மலம்)மலர் தான்.

யார் இந்த ஜெயின்? இந்திய அணுமின் கழகத் தலைவர்தானே, அவர் ஒன்றும் உளவுத்துறை தலைவரோ, உள்துறை மந்திரியோ அல்லவே? அவர் சொல்லிவிட்டாராம் கூடங்குள பிரச்சனையில் வெளிநாட்டின் உதவி இருக்கிறது என்று, அது உண்மையா இல்லை பொய்யா என்றுகூட பாராமல் தலையங்கமாய் சதி? என்று பதித்திர்க்கும் இந்த தின(மலம்)மலரைப் பற்றி சொன்னால் மட்டும் வக்காலத்து வாங்க வந்துவிடும் இரு கூட்டம்

ஒன்று பார்ப்பன கும்பல், இன்னொன்று சுயநலம் பிடித்து சொந்த நாட்டு மக்களையே பணயம் வைக்கும் கும்பல்

அணுமின் கழக தலைவரே சொல்லி இருக்கிறார், "ஹாட் ரன்" எனப்படும் தொழில்நுட்ப பணி முடிந்துவிட்டால், குளிரூட்டும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும் இல்லை என்றால் அதில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்ப்படும் என்று, சாதாரண அடிப்படை பணிகள் பாதிக்கப் பட்டாலே இவ்வளவு ஆபத்து என்றால் சுனாமி போன்ற இயற்க்கை சீற்ற காலங்களில் இந்த பணிகள் பாதிக்கபடதா என்ன? இன்னும் எவ்வளவு பாதிப்புகள் வரக்கூடும்?

அணுமின் கழக தலைவர் என்றால் அதற்கு என்ன பாதுகாப்பு தருகிறோம், உத்திரவாதம் தருகிறோம் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர, மக்கள் போராட்டத்தில் வெளிநாடுகளின் தொடர்பு இருக்க இல்லை என்பதெல்லாம் உளவுத்துறைதான் சொல்லவேண்டும், இல்லை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பாருங்கள் இந்த திரிப்பு வேலைகளை எல்லாம் உங்களுக்கு வேண்டாம்.

அதுபோல் அங்கு அமைதியாக போராட்டம்
நடைபெற்றுக் கொண்டிருக்க, வீண் புரட்டு செய்தியாகவும், புளுகு மூட்டையகவும் இருக்கும் தமிழின துரோகி பார்ப்பன பத்திரிகை தின(மலம்)மலர் அங்கு பெரிய அளவில் சாலை மறியல்கள் நடக்கிறது என்றும், அதனால் மத்திய படையும், கடற்படையும் அங்கு தீவிர கண்காணிப்பில் இருக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது,

இதுநாள் வரையில் தமிழர் மீனவர் பிரச்சனையில் எவ்வளவு போராட்டம் நடத்தி இருப்போம் எதாவது ஒன்றுக்காவது இந்த தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது உண்டா? மத்திய அரசு இந்த அளவிற்கு கவனத்தில் கொண்டதுண்டா?

தமிழ் நாட்டு மக்களின் உயிரைப் பணயம் வைத்து உங்களுக்கு மின்சாரம் வேண்டும், ஆனால் எங்களது கோரிக்கையை, வேண்டுகோளை நீங்கள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டீர்கள்? எங்களை யார் அசிங்கப் படுத்தி பேசினாலும் கண்டனம் தெரிவிக்க மாட்டீர்கள்? உங்கள் அரசியல் உள்நோக்கத்துக்காக எங்கள் இனத்தை பலியிடுவீர்கள்? எங்கள் மாநிலத்திற்கு நன்மை செய்வதென்றால் உங்களுக்கு கசப்பாய் தோன்றும் ?

இப்படி பலகேள்விகள் கேட்கலாம், எவ்வளவு கேள்வி கேட்டாலும் இந்த பார்ப்பானும், பார்ப்பன பத்திரிக்கையும் அதற்க்கு வக்காலத்து வாங்குபவர்களும் திருந்தப் போவதில்லை.

அதுசரி வீட்டில் மின்னசாரம் இல்லை என்று நமது மக்களின் உயிரை பணயம் வைப்பது தவறில்லை என்று தமிழனே சுயநலமாய் சிந்திக்கும்போது, இந்த தின(மலம்)மலர் தமிழ் போராட்டம் வெற்றி பெற்று விடக் கூடாது என்னும் பார்ப்பன புத்தியில்தானே செய்கிறது, அவர்களுக்கும் இந்த தின(மலம்)மலருக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய