Friday, August 27, 2010

இனியும் சொல்லாதீர்கள்....

இனியும் சொல்லாதீர்கள்....

நாம் ஓர் இனம்
நாம் ஓர் குலம்
என்று.....

அழிவை தந்துவிட்டு
கண்ணீர் அஞ்சலி
ஒரு கேடு

துக்கம் தந்துவிட்டு
மனத்துயரம் ஒரு கேடு

மதிகெட்ட மாந்தர்களே.........

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய