Tuesday, August 24, 2010

வணக்கம்

வணக்கம்

அன்பு பிளாக்கர்கள் எல்லோருக்கும் பிளாக்கிக்கிறேன். (மன்னிக்கவும்) அன்பு நண்பர்கள் எல்லாரையும் வணங்கிக்கிறேன். என்னடா தொடங்கிய உடனே மன்னிப்பு கேட்கிறேன்னு நினைக்காதீங்க.

மன்னிக்க தெரிஞ்சவன் மனிதன்
மன்னிப்பு கேட்பவன் கடவுள்
(கொஞ்சம் ஓவரா தான் இருக்கு என்னபன்றது சிலவிசயங்கள மாத்தமுடியதுல்ல சரி விசயத்துக்கு வருவோம்)

இது எனது முதல்படி (அப்ப ரெண்டாவது படி இன்னொரு பிளாக்கான்னு கேட்கக்கூடாது), என்னுடைய (மொக்கைகளை) பதிவுகளை பெரிய மனதுடன் படித்து பின்னூட்டத்தில் பின்னியெடுத்து என்னை வாழ்வில் வளமடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி நன்றி நன்றிங்கோ.................................

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய