Saturday, September 24, 2011

திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு ஒரு கடிதம்

திரு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு,

நான் உலகில் தமிழினத் தலைவர் யாவரையும் மதிப்பவன் ஏனெனில் அது தமிழர் பண்பாடு. அது எனக்கும் உண்டு என்பதன் மூலம் நானும் தூய தமிழன் என்பதை நன்கு உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களைப் பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் மக்களிடம் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பற்றியும் நான் அறிவேன். உங்கள் உணர்வுபூர்வமான பேச்சுகளும், எழுத்துக்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. தமிழின மக்களுக்காவும், ஈழப் பிரச்சனைக்காகவும் தமிழரரின் தன்மானம் காக்கவும் நீங்கள் நடத்திய போராட்டங்கள் நான் மட்டும் அல்ல இந்த நாடே
அறியும் இதுபோல் பல பாராட்டு கடிதங்களும் மக்கள் வாழ்த்துக்களும் உங்களுக்கு புதிதல்ல என்பதும் எனக்கு தெரியும். இருப்பினும் எதற்காக இந்த கடிதம் என்றால்? ஒரே ஒரு வேண்டுகோள் விடுப்பதற்காக மட்டுமே.

தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் இனத்திலிருந்து முளைத்த பல விடிவெள்ளிகளில் இருக்கும் சிறந்த விடிவெள்ளியாகவும், தமிழ் பற்று மிக்க தலைவனாகவும், இனத்தின் விழிப்புணர்வுக்காக போராடும் சிறந்த சிந்தனையலராகவும் இருக்கும் உங்களிடம் ஒரு வேண்டுகோள்.

வெகு நாட்களாக என்மனதில் உருத்திக்கொண்டிருக்கும் ஒரு சிந்தனை இப்பொழுது உங்கள் மனதிலும் அனைத்து தமிழினத்தலைவர்கள் மனத்திலும் முளைவிடத் தொடங்கி இருக்கிறது.

தமிழனைப் பொறுத்தவரை தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் குரல் கொடுப்பவர் தமிழர் இல்லாவிடினும் அவரை தமிழராகவே கொள்வான், தமிழினத்திற்கு துரோகம் விளைவிப்பவர் பிறப்பால் ஒரு தமிழனாக இருந்தாலும் அவனை தமிழினம் ஒரு போதும் தமிழனகவே ஏற்றுக்கொள்ளாது என்பதை வலிமையாக நம்புபவன் நான், இதே நம்பிக்கை உங்களுக்கும் இருக்கும் என்று முழுமனதாய் நம்புகிறேன்.

எனது நம்பிக்கை பொய்காவிடில் உங்களிடம் நான் கேட்கும் ஒரு கேள்வி இவ்வளவு பெருமையுடைய உங்கள் கட்சி, உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியான காட்டுமன்னார்கோவிலில் தோல்வியை தழுவியது ஏன் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறன்?

நீங்க இப்பொழுது சொன்னதுபோல் அப்பொழுதே திமுகவும் அதிமுகவும் தமிழ் மக்கள் துரோகக் கட்சிகள் என்று சொல்லி விலகி இருந்தால் கண்டிப்பாக நீங்கள் போட்டியிட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கலாம். இப்பொழுதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களிடம் எப்பொழுதும் ஒரு நல்ல மதிப்பு இருக்கும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

தமிழர்க்கு துரோகம் செய்த திமுகவிலும்சரி செய்துகொண்டிருக்கும் அதிமுகவிலும் சரி இப்பொழுது இருப்பவர்கள் யாரும் அந்த கட்சி ஆரம்பிக்க காரணமாக இருந்தவர்களோ இல்லை அந்த கொள்கைபிடிப்புள்ள, தமிழ் மக்களுக்காக தன் உயிரையும் கொடுக்கத் துணிந்த தலைவர்கள் இல்லை.

இப்பொழுது இருப்பவை வெறும் கூடுகள் மட்டும்தான். அவற்றை வைத்துக்கொண்டுதான் நாம் ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் முட்டாள் தனம் செய்கிறோம். தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழ்மக்களுக்கு துரோகம் செய்த திமுகவும்வேண்டாம், முக்குலத்தோர் கட்சி என்று பெயரளவில் சொல்லி ஏமாற்றிக் கொண்டு தமிழரிடம் சாதிப் பிளவை தூண்டிவிடும் பார்ப்பனஆதிக்க கட்சியான அதிமுகவும் வேண்டாம். தமிழகத்தில் புதிதாக ஒரு தமிழர் இயக்கம் வெளிப்பட வழி செய்யுங்கள். அனைத்து சாதிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாதிக் கட்சிகளை முன்னிறுத்தாமல் பொதுவாக தமிழ் மக்கள் இயக்கம் என்று எந்த ஒரு வேறுபடும் இல்லாமல் தமிழர் தமிழருக்காக என்று முதலில் மாற்றுங்கள்.

இத்துனை சாதிக் கட்சிகள் இருக்கும்போது இதை உங்களிடம் ஏன் சொல்கிறேன் என நினைக்குரீர்களா? அதற்கு காரணம் உங்களுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்குத்தான். திரு வைகோ அவர்களும் திரு ராமதாஸ் அவர்களும் ஏர்க்கனவே அந்த முடிவுக்கு வந்துவிட்டார்கள். இப்பொழுது நீங்களும் இதே முடிவுக்கு வந்துவிட்டதால் அனைவரும் ஒன்றாய் இணைந்து ஒருமயமாய் இயக்கம் ஒன்றை உருவாக்கி. சாதி மத வேறுபாடில்லாமல் தமிழர் என்ற ஒரே நோக்கத்தோடு தமிழரும் அவர் வாழ்வும் தன்மானத்தோடு தலை சிறக்க வழிவகை செய்யுங்கள். பார்ப்பனர் ஆதிக்கமும், தமிழின துரோகிகளும் இனி தலையெடுக்கா வண்ணம் தமிழகத்தை தழைத்தோங்க செய்யுங்கள்.

இப்படிக்கு

தமிழரின் வாழ்வு மங்காவாழ்வாய் இருக்க சங்காய் முழங்கும் தமிழன்

Wednesday, September 21, 2011

நாம் இந்துக்களே அல்ல

இன்றை திராவிட நாட்டின், திராவிட மக்களின் அழிவிற்கு முக்கிய காரணம் இந்த இந்துத்துவாவும் என்றால் மிகையாகாது. குறிப்பிட்ட வகுப்பினரால் புகுத்தப் பட்ட இந்த இந்துத்துவாவினால் வளர்ந்தது மூட நம்பிக்கைகள் மட்டுமே.

கடவுளை காட்டி உயிர் பயமும், வாழ்க்கை பயமும் கொணர்ந்து, சாதிகள் பிரிக்கப்பட்டு தெய்வத்தின் பெயரால் நாம் அடிமை படுத்தப் பட்டுள்ளோம். உழைப்பு என்பதை உயிர் மூச்சாய் கொண்டிருக்கும் நம்மை உழைக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு பிறரை ஏய்த்துப் பிழைக்க கற்றுக்கொண்டது ஒருகூட்டம்.

உதாரணமாய் பொங்கல் பண்டிகையில் அவர்கள் முன்னுரிமை கொடுப்பது மாட்டுப் பொங்கலுக்கே, பெரும்பொங்கலுக்கு அல்ல ஏன்? அவர்களைப் பொறுத்தவரை விவசாயம் என்பது பாவத்தொழில். அதே போல் எந்த ஒரு பார்ப்பனர் வீட்டிலும் கருப்பு சாமியையோ, ஐய்யநாரையோ, முனிசுவரனையோ, மாடசமியையோ அல்லது சங்கிலிக் கருப்பனையோ வைத்து வணங்கியதுண்டா. இவ்வளவு நம்மை இழிவு படுத்தும் அவர்களது கோவில், கடவுள், இதிகாசங்களை நாம் ஏன் தலை வைத்து தூக்கி வைத்து ஆட வேண்டும். காவிரிப் பிரச்னைக்கு போராட வருவார்களா? சேதுசமுத்திர பிரச்னைக்கு? தமிழீழ பிரச்னைக்கு? எந்தபிரச்சனைக்கும் வராத பார்பனர்கள் பிரச்சனைக்கு இந்துக்கள் என்ற பெயரில் முட்டாள் தனமாய் காலத்தில் குதித்து இறப்பது நாம மக்களே அவர்கள் இல்லையே? சூத்திரன் என்று நம்மையும் நமது கலாச்சாரத்தை ஒதுக்கித்தள்ளும் அவன் பிரச்சனை என்று வந்தால் இந்துக்கள் என்று நம்மை செய்த்துக் கொள்கிறான். இந்த பித்தலாட்ட நாடகத்தில் நசிங்கிப் போவது நம் மக்களே, அந்த வஞ்சகர் கூட்டம் இல்லையே.

பெரியார் கடவுளை இல்லை என்று சொன்னதன் காரணமும் இதுதான். கடவுளை கொணர்ந்தவன் பாகுபாட்டை விதைத்தான். பார பட்சம் பார்ப்பவர் கடுவுளா? மனிதனை வேறுபடுத்தி பார்ப்பவர் கடவுளா? நாம் தொடக்கூடாது அவர்கள் மாட்டும் தொடலாம் என்றால் அது எப்படி உண்மையான கடவுளாக இருக்க முடியும்?

நமது மொழி அவருக்கு புடிக்காது, இந்த மொழிதான் பிடிக்கும், இந்த மொழியில் அர்ச்சனை செய்தால் தான் ஆசி வழங்குவார் என்றால் அது கடவுளா? இல்லை கடவுளின் பெயரால் நம்மை ஏமாற்றி திங்கப் பார்க்கும் கயவர் கூட்டத்தின் கட்டுக்கதையா?

சாதிகள் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப் பட்டதுதான். அவை சாதிகளாக பார்க்கப் படவில்லை அரசின் மேலாண்மைக்கும், ஆளுமைக்கும் பகுக்கப்பட்ட அங்ககள் ஆகும். பணிகளை பிரித்து விரைவில் முடிக்கவும், மக்களுக்கு செயலபாடுகள் அதிவிரைவில் சென்றடையவும், ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு வகுப்பு பிரிக்கப்பட்டு, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தனர் அதை அவர்கள் பெருமையாகவும் கருதி வந்தனர். ஆனால் இந்த பிரிவுகளில் ஏற்ற இறக்கம் கொணர்ந்து உயர்வு தாழ்வை உருவாக்கி, தீண்டாமை, நிறக் கொள்கை என்று பிற்காலத்தில் கடவுளின் பெயராலும், மூட நம்பிக்கைகளாலும் ஒவ்வொரு மனதிலும் விதைக்கப்பட்டது.

அந்த விதை நச்சு விதைகளாக மற்றப் பட்டு பிரினை வாதம் முளைவிடத் தொடங்கியது. நாம் ஒற்றுமையாய் இருந்த காலத்தில் அவர்கள் வைணவம், சைவம் என்று அடித்துக்கொண்டார்கள். பிற்காலத்தில் சாதிகளின் மூலம் நம்மை அவர்கள் பிர்த்துவிட்டு இன்று அவர்கள் ஒற்றுமையை இருந்துகொண்டு சாதி, மதம் இரண்டையும் பயன்படுத்தி பிரிவினையில் அவர்கள் குளிர்காய்கின்றனர்.

காவல் துறையில், ராணுவத்தில், விவசாயத்தில் அவர்களைக் காண்பது அரிது. ஆனால் ஆளும் வர்க்கப் பதவிகளில் மட்டும் அவர்களுக்குத்தான். போதும் மறைமுக அடிமையாய் நாம் இருந்தது போதும் இந்த பாகுபாடு வேண்டாம், சாதி வெறி வேண்டாம், இந்த இந்துமதம் என்கிற கண்கட்டு வேண்டாம். அப்படி உங்களால் விட முடிய வில்லை என்றால் உங்கள் வீட்டுக் குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள், வெளியில் கொணர வேண்டாம்.

ஏற்கனவே நம் வரலாறு மற்றும் பண்பாடுகள் பல அழிக்கப் பட்டு விட்டன. தமிழ்ப் புத்தாண்டு எது என்று தமிழனுக்கே குழப்பம், நமது சல்லிக்கட்டிற்கு தடை விதித்தாயிற்று, தமிழின மக்கள் சோமாலியர்கள் என்று புதுக்கதை திணிக்கப் படுகிறது. சாதியை கொணர்ந்தது சோழர்கள் என்று நம் மீதே பழி போடத் தொடங்கிவிட்டனர்,

இலங்கை என்பது வேறு நாடு அதற்கும் இந்தியா என்பதற்கும் தொடர்பில்லை என்று தமிழனே பேசும் அளவிற்கு வரலாறு மறைக்கப் பட்டு விட்டது. இன்றைய தமிழ் மக்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்தது எல்லாம் ராஜராஜன் சோழன் தஞ்சை பெரிய கோயிலை கட்டினார், ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுர கோயிலை கட்டினார், பாண்டியன் மதுரை மீனாச்சி அம்மன் கோயிலை கட்டினார், பல்லவர் மகாபல்லிபுறக் கோயிலை வடித்தார், 1947 சுதந்திரப் போராட்டம் இந்திய 15 சுதந்திரம் வாங்கியது. இதுதான் ஒட்டுமொத்த தமிழ் வரலாறா? இல்லை இவ்வளவுதான் உண்மையா? தமிழனுக்கே சந்தேகம். தமிழன் ஒன்று பட்டு விடக் கூடாதென்றும், தமிழன் தன்னை உணர்ந்து விடக் கூடாது அப்படி உணர்ந்து விட்டால் அவன் திறமை, நீதி, நேர்மை போன்ற விடயங்களால் பலர்க்கு பல பிரச்சனைகள் வரக்கூடும் என்பதனாலும் நமக்குள் பிரிவினை மீண்டும் மீண்டும் தூண்டப் பட்டு வருகிறது.

நமக்கு ஏன் சாதிக் கட்சிகள், நமக்கு ஏன் தனி இட ஒதுக்கீடுகள். பள்ளிகளில் இன்னமும் ஏன் என்ன சாதி என்ற கேள்வி. அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் படி செய்துவிட்டால் இட ஒதுக்கீடு என்பதே தேவையில்லை இல்லையா? சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரே தரமான பாடங்கள் வசதிகள் இருந்துவிட்டால் தாழ்த்தப் பட்டவர் ஒருக்கப் பட்டவர் பிற்படுத்தப் பட்டவர் என்னும் வேற்றுமை இல்லாமல் அனைவருக்கும் ஒரே விதத்தில் என்று இருந்துவிட்டால் வேறுபாடு குறையுமல்லவா? வேண்டுமானால் ஒரே ஒரு வேறுபாட்டை வைத்துக்கொள்ளலாம் திராவிடர் மற்றும் பார்ப்பனர் என்று.

இந்த ஒரு வேறுபாட்டை மட்டும் புரிந்து கொண்டு நாம் ஒன்றிணைந்தாலே போதும். தமிழ்நாடும், தமிழினமும் தழித்தோங்கும். தமிழ் நாட்டை முதலில் ஒரு தமிழன் ஆளட்டும். தமிழன் தவறு செய்தால் தமிழன் தண்டிக்கட்டும். கண்டவன் வந்து தண்டிக்க தமிழன் தட்டுகெட்டவன் இல்லை என்று நிருபிப்போம். முதலில் ஒரு தமிழன் என்பதை மனதில் கொள்வோம் பிறகு நீ எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுபோ.

மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான், இதுத்துவாவை கொஞ்சம் தள்ளி வைப்போம். மதத்தின் பெயராலும், சாதிகளின் பெயராலும் நாம் அடிமை படுவதை தவிர்ப்போம், தமிழராய் பிறந்தோம், தமிழராய் வாழ்வோம், தமிழராய் சாவோம், தமிழும் தமிழனமும் மட்டும் தழைத்து வாழட்டும் பலகோடி ஆண்டுகள்.


தமிழ்த்தாய் வாழ்த்து


நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!

---------------------------------------------------------------------------------------

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

Monday, September 19, 2011

செருப்பால் அடித்தாலும் திருந்தாத தினமலர் (தின மலம்)

ஒட்டுமொத்த தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் தமிழில் வெளிவரும் தின(மலம்)மலர் பத்திரிக்கையை எதிர்த்து குரல் கொடுப்போம். ஒவ்வொரு முறையும் காரி உமிழும்படி செய்தி பத்திதால் வன்மையாகவும் கேவலமாகவும் கண்டிப்போம்.

எந்த ஒரு பார்ப்பனர் நடத்தும் பத்திரிக்கையை தமிழ்நாட்டில் மதிப்பில்லாமல் ஆக்குவோம். நம்நாட்டில் இருந்துகொண்டு நம்மோடு வாழ்ந்துகொண்டு, நம்மை அண்டி பிழைத்துக்கொண்டு நம்மையே ஆள, காலில் போட்டு மிதித்து நசுக்க முயலும் அந்த வந்தேறி கும்பலுக்கு சரியான படம் கற்ப்பிப்போம்.

உச்சநீதிமன்றமே மரண தண்டனைக்கு தடை விதித்த தவறு என்று உச்சநீதி மன்றத்தை அவமதிப்பு செய்வதோடு மட்டும் இல்லாமல், அவர்களை கொல்லத்துடிக்கும் இந்த பார்ப்பன நாளிதழ் ஒவ்வொரு முறையும் தீவிர வாதிகளை முன்னிறுத்தி செய்தி வெளியிடுவதும்.

பெரியாரைப் பற்றி தவறாக செய்தி வெளியிடுவதும், ஆத்திகம் என்னும் பெயராலும், விடையாட்டு, தொழில் வர்த்தகம், திரைத்துறை என்று எந்த துறையாய் இருந்தாலும் திறமை இருந்தாலும் பார்ப்பனர் அல்லாதவரை பின்னுக்கு தள்ளியும், திறமையே இல்லாத பார்ப்பனராய் இருந்தாலும் அவர்களை முன்னிறுத்தி புகழ்வதும்,

பார்ப்பனர்கள் பற்றிய தவறான செய்திகளை மூடி மறைப்பதும், பார்ப்பனர் அல்லாதவர் பற்றிய புரளி செய்திகளை ஊத்தி பெரிதாக்குவதும் இந்த புல்லுருவி பத்திரிக்கையின் தலையாய வேலை.

தமிழையும், தமிழனையும், தமிழ்ப் பண்பாடு கலாச்சாரத்தை கேவலப் படுத்துவதும். பிறநாட்டு கலாச்சார மோகத்தை ஊக்குவிப்பதும் முழுநேர பணியாகவும் செய்து வருகிறது.

தூக்கு தண்டனையை குறைக்க கூறி தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை குறை சொல்லாமல் இருப்பதும். ஆனால் தூக்கு தண்டனை நிறைவேற்ற சதிவேலை மிக்க செய்திகளை பதிப்பதும். பெரியாரப் பற்றி இழிவு செய்தியை மக்கள் மனதில் உருவாக்குவதும். மோடி, அத்வானி போன்ற திருட்டு கும்பல் செய்யும் நாடகத்திற்கு கூட்டம் அலை மோதியது, அதரவு பெருகுகிறது என்று புரளி செய்தி சொல்லவும்,

பார்ப்பனர் அனைவரும் திறமையானவர்கள், நல்லவர்கள் என்றும் தூய தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள் திறமை இல்லாதவர்கள் போன்று ஒரு மாயத்திரையை செய்வதும் இதே பத்திரிக்கைதான்.


காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மோடியை விமர்சித்தால் இந்த பத்திரிகை ஏன் அவரை விமசிக்கிறது? நியாயமான பத்திரிகை என்றால் பிஜேபி யை விமர்சித்தால் இந்த பத்திரிகை அவர்களை எதிர்ப்பது ஏன்? திமுக ஆட்சியில் இலவசம் கொடுத்து மக்களை கெடுக்கிறார்கள் என்று கூப்பாடு போட்ட இவர்கள் இப்போது ஜெயலலிதா கொடுக்கும்போது அதை கண்டிக்காமல் தலைப்பு செய்தியாகவும், ஜெயலலிதாவை யாராவது புகழ்ந்தால் அதை முக்கிய செய்தியாகவும் வெளியிடுவது ஏன்? உண்மையின் உரைகல் என்று போட்டுவிட்டு பொய்யாய் புளிகித்தல்லும் புளுகு மூட்டை பத்திரிகை இது.


பாம்பையும் பார்ப்பானையும் ஒரே நேரத்தில் கண்டால் பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி என்றார் பெரியார். முதலில் நாம் அடிக்க வேண்டியது பாம்பாய் நெளியும் இந்த பார்ப்பன பத்திரிக்கைகளைத்தான்.

உண்மையில் இது தினமலர் இல்லை தினமலம் தான். தூக்கி எறியுங்கள் இந்த குப்பையை. இனி இலவசமாய் கொடுத்தாலும் இந்தப் பத்திர்க்கையை யாரும் வாங்காதிர்கள். வேண்டுமானால் குழந்தைகள் உள்ள வீட்டில் வாங்குகள் கழுவி விடாமல் மலம் துடைக்க பயன்படுத்தலாம் இந்த தின(மலம்)மலரை.

Saturday, September 17, 2011

மோடி என்னும் மகுடி

2002 ஆம் ஆண்டை யார் மறந்திருந்தாலும் குஜராத் மக்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. 60 அப்பாவி மக்கள் தீவைத்து கொளுத்தப்பட்டு அதனால் மூண்ட மதக்கலவரத்தில் ஏற்ப்பட்ட இழப்புகள் எத்தனை எத்தனை? இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான கொலைகாரனை இப்பொழுது கையில் எடுத்துள்ளது பார்ப்பனகூட்டம்.

நரேந்திர மோடி மூன்று நாள் தொடர் உண்ணா விரதம். எதற்காக இந்த நாடகம் என்பது புரியாத விடயம் இல்லை. இந்திய மக்களை அடிமையாக்கி ஆளத்துடிக்கும் பார்ப்பன பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இன் அடுத்த சதித்திட்டம் இது, மோடியை நல்லவராக சித்தரித்து பிரதமராக முன்மொழியவே.

இவர்களின் இந்த நாடகத்திற்கு இப்பொழுதைய தலைவலி காங்கிரசும், அதன் "மதக்கலவர சட்ட மசோதவுமே" காரணம். இந்த மசோதா மட்டும் இயற்றப் பட்டுவிட்டால் இந்தியாவில் நடந்த மதக்கலவரம் அனைத்திற்கும் காரணமானவர் தண்டிக்கப் படுவதுடன், இனி எதிர்கால அரசியல்வாதிகள் மதக்கலவரத்தை தூண்டி ஆயுதமாக பயன்படுத்தப் முடியாமல் போய்விடுமோ என்ற பயம்தான் இந்த நாடக முதல்படி.

அத்வானி ஏற்க்கனவே ரதயாத்திரை நடத்தி பலமக்களை கொன்றது பத்தாது என்று ஊழலுக்கு எதிராக இன்னொரு ரதயாத்திரை என்று கூறியது மக்களிடம் எடுபடாமல் போனதும் ஆட்டம் கண்டுவிட்ட பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் ம் திக்குதெரியாமல் அரங்கேற்றும் பார்ப்பன திருட்டு புத்தியின் வெளிப்படையான செயல் இது. இதற்கு தமிழக முதல்வர் ஆதரவாக ஆட்களை அனுப்பிவைப்பது என்பது எத்தகைய தொடர்பு கண்ணுக்கு தெரியாத அறுக்க முடியாத நரம்பு போல் வலிமையாக இருக்கிறது இந்த பார்ப்பன கூட்டத்திடம் என்பதை நன்கு உணர முடியும்.

இந்தியாவை பொறுத்தவரை பார்ப்பனர் செய்யும் அழிவுகளில் இந்துத்துவம் என்னும் திரையிட்டு பார்ப்பனர் அல்லாதவர் கண்களைக் கட்டி அவர்கள் சுகமாகவும், சொகுசாகவும் பதவியிலும் இருந்துகொண்டு, பார்ப்பனர் அல்லாதவர்களை தூண்டிவிட்டு பலி ஆடாக பயன்படுத்துகிறார்கள்.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்றால் ஏன் இந்த மதக்கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கிறார்கள்? அதில் குறை ஏதும் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து நிறைவேற்றலாமே? எதிர்ப்பவர்கள் யார்? யார்? உண்மையில் இந்துக்களா அல்லது இந்துக்கள் என்ற பெயரில் சதிவேலை செய்யும் பார்ப்பனர்களா? இன்னமும் மக்களை ஏமாற்றி முட்டாளாக்க நினைக்கும் இந்த புத்திகெட்ட பார்ப்பனர்களை என்னவென்று சொல்வது?.

ஒவ்வொரு இந்தியனிடம் சொல்ல முயல்வது இதுதான், நீ இந்துவோ, முஸ்லீமோ, கிருஸ்த்துவனோ அல்லது வேறு எந்த மதத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவற்றை உன் வீட்டினுள்ளே வைத்துக்கொள், இனி இந்தியாவில் இரண்டே சாதிதான், மதம்தான் அது ஒன்று பார்ப்பனன் இன்னொன்று பார்ப்பான் அல்லாதோர்.

இந்த இரு பிரிவினைகள் மட்டுமே இருக்க வேண்டும், அதுவும் வாய்ச்சொல்லாய் மட்டும் அல்ல, பள்ளி சேர்க்கை விண்ணப் படிவம் தொடங்கி, கட்சிகளுக்கு பெயர் வைப்பதுவரை இப்படித்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்துக்கள் என்ற பெயரில் அப்பாவி இந்திய திராவிட மக்களின் பின்னல் ஒளிந்துகொண்டு அவர்களை பலியிட்டு சுகமாய் வாழும் இந்த மன்னொலிப் பாம்புகளை அடியாளம் கண்டு வேரறுக்க முடியும்.

அப்பொழுதுதான் உண்மையில் இந்தியா மத சார்பற்ற நாடாகவும், ஒளிமயமான இந்தியாவும் இருக்க முடியும். இந்த பாம்புகள் மட்டும் இல்லையென்றால் எந்த மதத்தை, இனத்தை சேர்ந்தவரும் இந்தியாவில் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் சுயமரியாதையை இழக்காமல் வாழமுடியும்

Friday, September 16, 2011

யாரு அதிக இலவசம் தராங்க... (மீள் பதிவு)

கல்வியை இலவசமாக கொடுக்க வக்கில்லை, விளையாட்டு வாய்ப்புகளில் ஊழல், பாரபட்சம், பணப்பட்டுவாட போன்றவற்றை ஒழித்து நேர்மையாய் நடத்தி திறமையான வீரர்களை கண்டுபிடிக்க துப்பில்லை. விலைவாசி குறைய வழியில்லை இலவசம் தருகிறார்களாம் இலவசம்

மக்கள் நலத்திட்டத்துக்க கொடுக்கபப்டும் யாவும் இலவசம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வருக்ககவும், இதுபோன்ற அரசியல் வாதிகளுக்கு வக்காளத்துவாங்கி தலையாட்டிக் கொண்டிருக்கும் ஆட்டு மந்தைகளுக்கும் இதோ ஒரு மீள் பதிவு.

யாரு அதிக இலவசம் தராங்க.....
யாரு அதிக இலவசம் தராங்களோ அந்தக் கட்சி ஜெயிக்குது ஏன்?

தருவதனால் மக்கள் வாங்குகிறார்களா? இல்லை மக்கள் வாங்குவதால் அவர்கள் தருகிறார்களா?. பொருள் வாங்குபவர் விரும்பி வாங்கினால்தானே கடைக்காரர் விற்க முடியும். யாரும் வாங்காமல் இருந்தா? கடைய மூடிட்டு போய்டுவான் இல்லியா?

இப்பொழுது தவறு யாரிடம் இருக்கிறது? அரசியல் வாதியிடமா? இல்லை மக்களிடமா?

நாம உண்மையா சிந்திக்கிறதா இருந்தா யார மாத்தணும்? யாரா குறைசொல்லனும்? அவன் கொடுக்கிறான், கொடுக்கிறான்னு சொல்லி சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டு. எதாவது ஒரு கட்சிக்கு ஓட்ட போட்டுட்டு வேலைய பார்க்கப் போய்டறது.

என்ன அரசியல் நடக்குது இங்க? ஒன்னும் மட்டும் நல்ல தெருஞ்சுக்குங்க எதுவுமே இங்க இலவசம் இல்ல. நீங்க வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும், எப்டியாவது ஒரு வழியில நீங்க பணம் குடுத்துதான் ஆகணும்.

அடுத்தது விலை வாசி- பெட்ரோல் விலை 50 - 60 ரூபாய்க்கு உயர்ந்துட்டா, உடனே எல்லா பொருளோட விலையும் ஏறும் சரி, விலை குறைஞ்சா எத்தனப் பேரூ விலைய குறைக்கிறாங்க சொல்லுங்க?. இதுக்கும் அரசியல்வாதி காரணமா? இல்ல மக்களோட பேராசக் காரணமா? சரி ஒரு பொருளை பதுக்கல்பண்ணி விலையேற்றம் ஆகவைத்து பிறகு சந்தைக்கு அதிக விலைக்கு கொண்டு வாராங்களே, அதுவும் அரசியல் வாதியா?

நீங்க வேண்டாம்னு சொன்னா யாரும் உங்கள மிரட்டப்போவதில்லை? மிரட்டவும் முடியாது?

அது என்ன? எல்லாரும் ஒருத்தரை மாத்திரம் குறை சொல்றீங்க, போன தேர்தல்ல யாருதான் அறிவிக்கல. எப்படியும் எல்லாரும் அறிவிக்கப் போறாங்க, அதுல யாராவது கண்டிப்பா வரப்போறாங்க, இதுல என்ன ஒருத்தர மட்டும் எல்லாரும் குறை சொல்றது. என்னமோ இப்போ அவரத்தவிர மத்தவங்க எல்லாம் காமராஜர் மாதிரி?

நான் அவருக்கு வக்காலத்து வாங்குவதாக யாரும் நினைக்க வேண்டாம், இதுவே MGR கொடுத்தப்ப பொன்மனச் செம்மல் அப்படீன்னு சொன்னது ஏன்? எனக்கு புரியல?

இன்னொன்னு நல்ல தெரிஞ்சுக்குங்க எல்லாரும் பேசும்போது, அவங்களையும் அவங்க பொருளாதரத்தை மட்டும் மனசுல வச்சு மட்டும் பேசக் கூடாது. இன்னமும் ஒரு கிலோ ஒரு ரூபாய் அரிசிய நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கு, காப்பீட்டுத் திட்டத்த வச்சு ஒருவேளை மாத்திர வாங்க வழியில்லாத எத்தனையோ மக்கள் நல்ல குனமடைஞ்சு இருக்காங்க. அறிவித்த அல்லது நிறைவேற்றிய திட்டம் பத்துல நாலு தப்பா அத புறந்தள்ளுங்க, ஆறு சரியா? அதப் பாராட்டுங்க? எல்லாமே தப்பா? ஆட்சிய மாத்தி ஓட்டுப் போடுங்க.

முக்கியமாக மக்களாகிய நாம் உணர வேண்டியது, கல்வி, மருத்துவம், விவசாயம், விளையாட்டு, உணவு ஆகிய துறைகளை தவிர வேறு எதுவொன்றை இலவசமாக கொடுத்தாலும் புறந்தள்ளுங்கள்.

எல்லாரும் அவங்க நினைக்கிற கட்சி ஜெயிக்கனும், அவங்க நினைக்கிற தலைமை இருக்கணும், இதுதான் அவுங்க அவுங்க ஆசை. அது யாரு? அவுங்க தியாகம் என்ன? மக்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்களின் பூர்விகம் என்ன? என்று எதைப் பற்றியும் கவலையில்லை, இந்த தமிழ்நாட்டின் கேவலமான நிலைமை என்ன என்றால் வருபவன், போவபவன், கூத்தாடுபவனல்லாம் தலைவன், முதல்வன்.

Friday, September 9, 2011

பிடிக்காதவளாகவே இருந்துவிட்டுப் போ...

உன் தங்கை வயிற்று தவப் புதல்வர்கள்
உன்னால் வாழ்வில் வளம்பெற்று
உன்னையே இழிவாய் பேசும்போது
பயனற்றுப் போகிறது என் கோபம்
பழகிய பழக்கத்தால்

உன்னை போற்றும் நான்
அடுத்தவன் உடமையை கொண்டு
உயிர்வாழ்கிறேன் என்று கூறியபோது
உணர்வற்று உயிரிழக்கிறேன் உள்ளத்தால்

கலையாய் கற்றுக்கொண்டு காசுபார்ப்பதற்க்கும்
உணர்வை விட்டுக்கொடுக்க முடியால்
உள்ளே உருகி தேய்வதற்கும்
வித்தியாசம் தெரியாத வீணர்கள் மத்தியில்
செத்துப் பிழைக்கிறேன் ஒவ்வொரு முறையும்

பிறரும் உன்னை போற்றி வாழ்ந்தகாலம் போய்
இருப்பவரும் உன்னை இழிவுபடுத்தும்
நிலைமையில் கையாலாகாத கைதியாய்
கட்டுண்டு கிடக்கிறேன்

பொறாமையில் பேசி
என்னைக் காயப்படுத்தி
உன்னை அழிக்கவும்
அவமதிக்கவும்
ஒரு கூட்டமிங்கே ஓயாமல் போராடுகிறது
கண்ணில் படாத கிருமியாய்
பயிரை வீணாக்கும் களையாய்
ஒட்டி உருஞ்சும் ஒட்டுண்ணியாய்
எனக்கது புலப்படுகிறது

உன்பெருமை அவர்களுக்கு ஏன் எரிகிறது?
எனக்கு தெரியும்
எம்மக்களுக்கு தெரியும்
உன் புகழ்பாட
போற்றி உனைக்காக்க
இன்றும் உனக்காய் உயிர் துறக்க
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் நங்கள்

இன்னும் இன்னும் உனக்கு பெருமைதான்
உன்னால் வாழும்
அவர்களுக்கு நீ பிடிக்காதவளாகவே இருந்துவிட்டுப் போ....

Thursday, September 8, 2011

உண்மையான தீவிரவாதம் என்பது இதுதான்


வல்லரசு இந்தியாவின் தலைநகரம் தில்லியில் குண்டு வெடிப்பு. அதுவும் நீதிவேண்டி நிற்கும் உயர்நீதிமன்றத்தில். 11 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் பலர்காயம். ஜனநாயக இந்தியாவின் அமைதியையும், வல்லரசு ஆவதைப் பற்றியும் பேசும் இந்த அரசியல்வாதிகளின் கண்டன அறிக்கையை தவிர நமக்கு கிடைத்தது வேறொன்றும் இல்லை.

இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் என்று மீண்டும் பாக்கிஸ்த்தான் மீது திருப்பபட்டாலும். இந்திய பாதுகாப்புத்துறை அதன் மந்திரி ப.சிதம்பரம், காவல்துறை, புலனாய்வுத்துறை இவர்களெல்லாம் என்ன செய்கிறார்கள்? எதற்கு இத்தனை அதிகாரிகள் அவர்களுக்கு வசதிகள், சம்பளம் என்பதெல்லாம் எதற்கு என்று எனக்கு புரியவில்லை?

நான் நினைப்பதெல்லாம், குண்டுவெடிப்பு நடந்தபிறகு அந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கவும், என்ன வகையான குண்டு?, எப்படி வெடித்தது? என்பவற்றை கண்டுபிடிக்கவும், அறிக்கை விடவும், கண்டனம் தெரிவிக்கவும், அப்பாவிகள் யாராவது சிக்கினால் இவர்தான் முழு காரணம் என்று தூக்குதண்டனை கொடுக்கவுமே இவர்கள் இருக்கிறார்களோ? என்று நினைக்க தோன்றுகிறது.



வட இந்தியாவில் எதாவது நடந்தால் பாக்கிஸ்த்தான், மத்திய இந்தியாவில் எதாவது நடந்தால் நக்சலைட், மாவோயிஸ்ட் தென்னிந்தியாவில் எதாவது நடந்தால் விடுதலைப் புலிகள் .... ஓ.... இப்பொழுதுதான் புலிகள் இல்லையே? அப்படி என்றால் தென்னிந்தியாவில் எது நடந்தாலும் தமிழர்கள் தான் காரணம் என்று சொல்வதே ஒரு வழக்கமான பணியாகவே இருக்கிறது இந்த இந்திய பாதுகாப்பு துறைக்கு.

இதை சொல்லிவிட்டு அந்த இனத்தையோ அல்லது குற்றம் செய்தவர்களால் அவர்கள் அறியாமலே சம்மந்தப் பட்டவர்களாகவும் இருந்தால் தூக்கு தண்டனை என்று இப்படியே நீங்கள் நாட்டை ஏமாற்றிக் கொண்டிருந்தால் நாளைக்கு உங்கள் வீட்டில் உள்ளவர்களும் தவறு செய்யாமலே தண்டிக்கப் படலாம்.

எந்த ஒரு விடயமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் நடப்பதற்கு முன்பே தடுக்க முயலுங்கள். அதற்காகத்தான் உங்களுக்கு உளவு பயிற்சி, ஆயதப் பயிற்சி, போர்ப்பயிற்சி என்று பலகோடிகள் செலவழித்து செய்யப்ப படுகிறது.


இவை அனைத்தும் தவறுகளை முன்கூட்டியே நடக்காமல் தடுப்பதற்கும், அப்படி நடந்துவிட்டால் நேர்மையாய் விசாரணை செய்து, அந்த குற்றத்திற்க்கான ஆணி வேரை கண்டறிந்து அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாய் இருந்தாலும், எந்த மதத்தினறாய் இருந்தாலும், உண்மையான தண்டனை வாங்கித்தருவதை விட்டுவிட்டு சாவு எண்ணிக்கையை சொல்லவும், அப்பாவிகளை தூக்கில் ஏற்றவும் இல்லை என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள்.

இல்லை என்றால் இந்த சுப்ரமணிய சுவாமி, சந்திராசுவாமி போன்ற ஆட்கள் நீங்கள் இதற்க்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார்கள். இதுவே பி.ஜே.பி ஆட்ச்சியகவோ அல்லது இதை செய்தது ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகவோ இருந்திருந்தால், இவரைப் போன்றவர்கள் எங்கு இருப்பார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாது.


பாக்கிஸ்த்தான் போன்ற நாடு உருவானதும் இவர்கள் போன்றவர்களால்தான், இந்தியாவில் மதக் கலவரம் உருவானதும் இவர்களால்த்தான், பல அப்பாவி மக்கள் இறந்ததும் இவர்களால்த்தான். செய்வது அத்தனையும் செய்து விட்டு அறிக்கை விடுகிறார்களாம், அறிக்கை.

யாருக்கு வேண்டும் இந்த அறிக்கைகளும், கண்டனங்களும். உண்மையில் அவர்கள் தவறே செய்திருந்தாலும் உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. சட்டமும் நீதியும் செய்யட்டும் கடமையை, உன்னை போன்றவர்கள் தலையிட்டு அதனை கெடுக்காமலோ அல்லது தவறாக பிரயோகம் செய்யாமலோ இருந்தாலே போதும்.

Monday, September 5, 2011

ராஜபக்சே நியாயம் பேச உனக்கு அருகதை இல்லை

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்துவிட்டு மனிதஉரிமையை பற்றி பேசக் கூடாது என்று ஐரோப்பிய நாடுகள்மீது இனக் கொலையாளி ராஜபக்சே கொந்தளித்துளார். நீதி நியாயம் நேர்மை தர்மம் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது மனிதவடிவில் உள்ள மிருகமே.

பேருந்தில் ஒரு வாசகம் அழிக்கப் பட்டதற்கு பலியான உயிர்கள் எத்தனை? அப்பொழுது நீ இலங்கையில் இல்லையா? அதிகாரப் பகிர்வு என்று கேட்ட சிறுபான்மையினறாய் இருந்த எம்மக்கள் கொளுத்தப் பட்டபோது எங்கே போனது உன் தர்மம்? குழந்தைகள் கொள்ளப் பட்டப்போது, பெண்கள் கற்பழிக்கப் பட்டபோது, ஆண்கள் வதைக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் இல்லையே? பிரபாகரன் என்ற ஒரு போராளி உருவாகவில்லையே?

நமது அருகில் உள்ள இந்திய தேசம் காந்திய வழியில், அகிம்சை முறையில் விடுதலை கொண்டது, நாமும் அவ்வாறே போராடுவோம் என்று கூறி (அதிகாரப் பகிர்வுக்கு மட்டும் தனி நாடு வேண்டி அல்ல) தந்தை செல்வா தலைமையில் உண்ணாவிரதம் இருந்த கூட்டத்தை அடித்து கொன்று குவித்தபோது விடுதலைப் புலிகள் இல்லையே?

கருப்பு சூலை என்பதை நீ நிச்சயம் அறிந்திருப்பாய், ஏன் நீயே கூட அதில் பங்கெடுத்திருக்கலாம் யார் கண்டது? அப்படி கொடூரத்தை நிகழ்த்திய மக்களின் தலைவனான நீ பேசக் கூடாது, நியாயம் தர்மம் பற்றி. உலகின் கொடூரன் ஹிட்லர் கூட ரஷ்யாவின் மீது குண்டுவீசும்போது நூல் நிலையங்களையோ அல்லது மருத்துவமணைகளையோ தாக்க வேண்டாம் என்று கூறியவன். ஆனால் நீயும் உனது முன்னால் தலைவர்களும், இனவெறி பிடித்த உமது மக்களும் அழித்த தமிழ் நூலகம் எத்தனை அத்தனை? மருத்துவமணைகள் எத்தனை? பள்ளிகள் எத்தனை? அதில் கருகிப்போண பாவமாரியாத இளம் பிஞ்சுகள் எத்தனை?

எம்மினத்தலைவன் இதுவரை அப்படி ஒரு இழிவான காரியத்தை செய்ததில்லையடா கயவனே. மக்களை அழிக்க நீங்கள் ஏவிய ஈவு இறக்க இல்லாத இராணுவத்தையும், அதற்க்கு காரணமானவனை மட்டும்தானடா ஒழித்து மக்களை காக்க முயன்றான். தமிழின மக்கள் வாழும் பகுதியை மட்டும் பாதுகாத்துக் கொண்டானே தவிர உங்க மக்கள் வாழும் பகுதியையும் சேர்த்துபிடித்து அழிக்க நினைக்கவில்லையடா இனவெறி மிருகமே. உனக்கென்ன தகுதி இருக்கிறது நியாயதர்மம் பேச?

கண்ணியம் மாறாமல், கடமை தவறாமல் ஒழுக்கக் கட்டுப்பாட்டோடு இருந்த மக்கள் போராளி இயக்கம் என்றால் இந்த உலகிலேயே விடுதலைப் புலிகள்மட்டும் தானடா கயவனே? உனது ராணுவம் குதறிஎறிந்த தமிழ்ப் பெண்கள் எத்தனை? எம் போராளிகள் எப்பொழுதும் இதுபோல் தரம் தாழ்ந்தவர் இல்லையடா உன் நாய்களைப் போல். தலைவனாய் இருந்தபோதிலும், தான் தொடங்கிய இயக்கம் என்றபோதிலும் சொகுசு வாழ்க்கை வாழாமல் அவரது இயக்க போராளிகளைப் போலவே மாத வருமானம் வாங்கி வாழ்ந்தவன் எங்கள் தலைவனடா எருமையே! யாரை தீவிரவாதி என்கிறாய்?

இதே ராஜீவ் காந்தியை உங்கள் நாட்டில் நீங்கள் கொள்ள முயன்றபோது நீ என்ன செய்து கொண்டிருந்தாய் கேடுகெட்ட ஜென்மமே? நீ என்ன அவர்களை பற்றி பேசுவது?

வெள்ளை கொடிஏந்தி சரணடைய வந்தோரை போர் தர்மமும் இல்லாமல், மனு தர்மும் இல்லாமல் மனிதாபிமானமும் இல்லாமல் சுட்டுக் கொன்ற நீ என்ன சொல்வது அவர்கள் பேசக் கூடாதென்று?

தமிழருக்கு துரகம் செய்த இந்தியாவும், மதத்தின் பிணைப்பில் உள்ள சீனாவும் இல்லையென்றால் உன்னால் விடுதலை புலிகளை வென்றிருக்க முடியுமா? அமெரிக்காவின் பத்துவருட தீவிரவாதப் போராட்டத்தை பழிக்கும் நீ முப்பது வருடம் என்ன செய்தாய் மாவீரனே

தீவிர வத்துக்கும், மக்கள் போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாத அதிபரே பார் தெற்குசூடானை பார் இருபத்தைந்து வருட ஆயதப் போரட்டதிர்க்குபின் இன்று விடிவெள்ளியாய் முளைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிச்சத்தைப்பார். மக்கள் போர்க் குழுவிற்கு கிடைத்த வெற்றியை பார் லிபியாவை பார். யாரை தீவிரவாதி என்கிறாய்? அப்பாவி மக்களை கொன்றுகுவித்து கொக்கரிக்கும் நீ தீவிரவாதி, உன் இனம் தீவிரவாத இனம், உன் மக்கள் தீவிரவாதிகள். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்றுகொல்லும். நீ செய்த இனப் படுகொலைக்கு பாதிக்கப்பட போவது உன் நாடே, அவதிப் படப் போவது உன் மக்களே. எம் மக்களின் அவதியை, அழிவை இன்று ரசிக்கிறாய் அல்லவா? அதையும் நீயே பார்க்கப் போகிறாய்? அப்பொழுதும் உனக்கு உண்மக்களுக்கும் இறக்கம் காட்ட ஒரு தமிழன்தான் இருப்பானடா மூதேவி, இதுதான் தமிழனின் குணம் அதுவே அவனுக்கு அழிவின் பாதை. ஆனால் உனக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை யாரையும் குறை சொல்ல தகுதியும் இல்லை. செய்த தவறுக்கு தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் நீ. அந்நாளும் வெகு தொலைவில் இல்லை.


Saturday, September 3, 2011

கிரிக்கெட் இந்தியாவிற்கு ஒரு சாபக்கேடு

கிரிக்கெட் இன்று இந்தியாவின் முதன்மையான விளையாட்டு. இந்தியாவின் பெருமையை புகழின் உச்சிக்கு இரண்டுமுறை கொண்டுசென்றதும் அதுவே. எனக்கும் கிரிக்கெட் என்றால் உயிர் என்றுகூட சொல்லலாம்.

இத கிரிக்கெட்டிற்காக என்னுடைய பள்ளிவாழ்க்கை முற்றிலும் மாறியதும் அதன் விளைவுகள் பல எதிர்மறையாக இருந்ததும் உண்மை. இரவுபகல் பாராமல் சோறு தண்ணி இல்லாமல் ஈடுபடும் அளவிற்கு கிரிக்கெட் என் வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்த நாட்களும் உண்டு. கனவிலும் நினைவிலும் என்று இருபத்தி நான்குமணி நேரமும் அதே சிந்தனைதான்.

ஆனால் நான் இங்கு சொல்லவந்தது கிரிக்கெட்டை பற்றி எனது பார்வையில் இருந்து அல்ல, நாட்டின் பார்வையிலிருந்தும் எதிர்கால இந்தியாவின் வளமான விளையாட்டுத்துறை பற்றிய பார்வையிலிருந்தும் பதிக்கிறேன்.

இந்தியாவின் வருமானத்தை உயர்த்தும் அசைக்கமுடியாத தனித்தன்மையோடு விளங்கிறது இந்திய கிரிக்கெட். இருப்பினும் கிரிகெட் மட்டுமே இந்தியாவின் உயிர்ப்பு இல்லை என்பது என் கருத்து. இந்தியாவின் தேசிய விளையட்டு ஹாக்கி இன்று முடங்கிக் கிடக்கும் இடம் தெரியவில்லை. இந்தியா ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்றுவிட்டால் மகிழ்கிறோம், ஆனால் இன்று ஹாக்கியில் அவர்களின் கொடி பறக்கிறது. கால்பந்தில் அவர்கள் உலகக்கோப்பையில் பங்கெடுக்கிறார்கள், நாம் தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றாலே பெருமையாக பேசுகிறோம், கைபந்தில், கூடைபந்தில், நீச்சல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஓடப்பந்தயம் இப்படி அனைத்திலும் சிறு சிறு நாடுகள் பதக்கங்களை அளிக் குவிக்கிறது ஆனால் நாம் மட்டும் ஒரு வெண்கலப் பதக்கமாவது கிடைக்காதா? பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பெறுமா? என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறோம்.

அனைத்து விளையாட்டுகளிலும் மற்ற நாடுகளின் வீரர்கள் ஒருவர் இல்லை என்றால் இன்னொருவர் என்று புதிது புதிதாக வந்துகொண்டே இருக்கிறார்கள், ஆனால் இந்தியாவில் குறிஞ்சிப் பூ பூப்பதுபோல எப்போதாவது ஒரு ஓட்டப் பந்தய வீரங்கனை, ஒரு பேட்மிட்டன் வீரர் வீராங்கனை, ஏதோ ஒன்றிண்டு மல்யுத்தம், துப்பாக்கி, சதுரங்கம், அம்பெறிதல் என்று இருக்கிறார்களே தவிர ஒலிம்பிக் போட்டியள் இடம்தெரியாமல் போகின்றனர், அதிலும் நீச்சல், உயரம் தாண்டுதல், குண்டெரிதல், வட்டெரிதல், ஈட்டிஎரிதல் இவரில் எல்லாம் சாதித்தவர்கள் என்று எவருமே தென்படவில்லை ஏன்?

நூருகோடிபேரைக் கொண்ட அறுபதாண்டு சுதந்திர இந்தியாவின் ஒட்டுமொத்த சாதனையே இவ்வளவுதான்

1 Gold National team 1948 London Field hockey Men's competition
1 Gold National team 1952 Helsinki Field hockey Men's competition
3 Bronze Khashaba Dadasaheb Jadhav 1952 Helsinki Wrestling Men's freestyle bantamweight
1 Gold National team 1956 Melbourne Field hockey Men's competition
2 Silver National team 1960 Rome Field hockey Men's competition
1 Gold National team 1964 Tokyo Field hockey Men's competition
3 Bronze National team 1968 Mexico Field hockey Men's competition
3 Bronze National team 1972 Munich Field hockey Men's competition
1 Gold National team 1980 Moscow Field hockey Men's competition
3 Bronze Leander Paes 1996 Atlanta Tennis Men's singles
3 Bronze Karnam Malleswari 2000 Sydney Weightlifting Women's 69 kg
2 Silver Rajyavardhan Singh Rathore 2004 Athens Shooting Men's double trap
1 Gold Abhinav Bindra 2008 Beijing Shooting Men's 10m air rifle
3 Bronze Sushil Kumar 2008 Beijing Wrestling Men's 66 kg freestyle
3 Bronze Vijender Singh 2008 Beijing Boxing Men's 75 kg


இந்த மானக்கெட்ட பெருமைக்கு வருடம் ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு.

http://indiabudget.nic.in/ub2009-10%28I%29/eb/sbe105.pdf

காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்த இருபத்தெட்டாயிரம் கோடி இதற்கு ஒரு துறை, அதற்க்கு ஒரு மந்திரி அதில் ஊழல்.

சரி இதுதவிர சிலர் கூறுவது இன்னும் வெக்கேடு இந்தியாவில் திறமை சாலிகளே இல்லையாம்?

இதுவரை விளையாட்டில் புகழ்பெற்ற அனைத்து வீர்களையும் நாம் பாராட்டியே தீரவேண்டும், ஏன் என்றால் நம் நாடு மற்ற நாடுகளைப் போல் எந்தொரு முயச்சியிலும் வீரர்களை உருவாக்குவதில்லை. வீரர்கள் அனைவரும் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டவர்கள்.

இதில் பல இடங்களில் திறமை மறைக்கப் படுகிறது, பல இடங்களில் கண்டுபிடிக்கப் படுவதில்லை. அதிலும் மக்கள் விளையாட்டு துறையை நம்பி இறங்கப் பயப்படும் அளவிற்கு ஒருதலைப் பட்ச்சமாக நடத்தப் படுகிறது. குறிப்பாக சாதிவாரியாக, சிபாரிசு வரியாக, பணத்தின் மூலமாக என்று நாட்டின் திறமையயும், பெருமையையும் கெடுத்து வைத்துள்ளனர்.

இதில் பெரும்பான்மையான துறைகள் தன்னாட்ச்சியாக, சுயாட்ச்சியாக இருக்க காரணமென்ன கிரிக்கெட் உட்பட? அவர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பட்டிற்குள் வரமறுப்பதன் காரணமென்ன? தின்று கொழுத்த பன்றிகள் திருடித்திங்க முடியாதென்றா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர முயற்சி செய்தால், தடுமாறி ஓடுவதேன் அறுபது வருடங்களாக தன்னாட்ச்சியாக, சுயாட்ச்சியாக இருந்து சாதிக்க முடியாதவர்கள் இனிதான் சாதிக்கப் போகிறார்களா?

இதுவரை விளையாட்டு என்ற பெயரில் இவர்கள் கொள்ளையடித்து போதும். திருடித் தின்று உலக அரங்கில் இந்தியர்களின் மானத்தை காற்றில் விட்டது போதும். இனி அனைத்து விளையாட்டுத் துறையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழுமே இயங்க வேண்டும்.

ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கான கணக்கினை இந்தியக்குடிமக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதிவாரியாக நடக்கும் அனைத்துப் போட்டிகளின் முடிவுகளும், வீரர்களின் விவரங்களும் அவர்கள் தேர்ந்தெடுக்க மற்றும் நீக்கப் படுவதற்கான புள்ளி விபரங்களும் வெளிப்படியாக வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறு நடந்தால் மட்டுமே உலக அரங்கில் இந்தியா விளையட்டு வீரர்கள் வெற்றிக்கொடி நாட்ட முடியும். இந்தியா வல்லரசாகப் போகிறதாம்? கூரைஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறார்களா?

Friday, September 2, 2011

பார்ப்பனர்கள்தான் உண்மையான தீவிரவாதிகள்

இது இன்னுமொரு அத்தாட்சி. அதே தினமலர், (பார்ப்பனர் மலர் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்)மீண்டும் இன்றைய தலைப்பு செய்தியில் அஜ்மல் கசாப் தூக்கு தண்டனையை ரத்துசெய்ய கோரியிருப்பதை முன்னிறுத்துவதன் காரணம் என்ன?

மூன்று அப்பாவிகளுக்காக உயிர் மாய்த்த தோழர் செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்திவிட்டு, அவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழ்த்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது இந்த தினமலர்.

நேற்று அப்சல் குரு, இன்று அஜ்மல் கசாப் என்று தீவிர வாதிகளை முன்னிருத்தி கோர்ட்டின் கவனத்தை திசை திருப்பவும். அந்த மூன்று அப்பாவி தமிழர்களின் தூக்குதண்டனையை நிறைவேற்றவும் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறது.

அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளையும், தவறு செய்யாமல் இருபதுவருடங்களாக தூக்கு தண்டனை எப்பொழுது என்று பயந்து பயந்து சிறையில் காலம் கழித்த அந்த மூவரையும் ஒப்பிடுவதன் நோக்கம் என்ன?

இந்த தண்டனை நிறைவேற்றப் பட்டால் தப்பிக்கபோவது யார் யார்? இல்லையென்றால் தமிழரின் போராட்டம் வெற்றிபெறக் கூடாது அந்த மூவரும் தூக்குக்கயிற்றை தாண்டக்கூடாது என்று இவர்கள் இத்தனை பாடுபடும் காரணம் என்ன?

இந்த மூவர் மட்டும் தான் கொலைக்கு காரணமா?

தமிழில் வெளிவரும் ஒரு பத்திரிகை இப்படி ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத்திற்கு எதிராக செயல்படுவதும், அதனை நாம் வேடிக்கை பார்ப்பதும் வெக்கக்கேடு?

காந்தியை கொன்றதற்காக ஒட்டுமொத்த பார்ப்பனர்களையும் தூக்கில் ஏற்றனுமே? பாபர் மசூதி பிரச்சனையில் எத்தனை பார்ப்பனர்கள் செத்தனர் என்று யாராவது எண்ணிப்பார்த்தால் நன்று. இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற பெயரில் இறந்தவர்கள் பெரும்பான்மையோர் பார்ப்பனர் அல்லாதவர்களே. இதற்க்கு அத்வானியை எத்துனை முறை வேண்டுமானாலும் தூக்கில் போடலாமே?

சந்திராசுவாமி, சுப்ரமணிய சுவாமி, சோ, மணிசங்கர் ஐயர், பால் தாக்கரே, காஞ்சி சங்கராச் சாரியார் என்று அனைவரும் தமிழின துரோகிகளே. இவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்து ஆயுள் தண்டனை, பத்து தூக்கு தண்டனை கொடுத்தாலும் பத்தாதே?

இறுதியாக கூறுகிறோம், தமிழினம் எதிரியை மன்னிக்கும், துரோகிகளை என்றுமே மன்னிப்பதில்லை என்பதை மறக்க வேண்டாம்.

ஊடகம் இருக்கிறது என்பதற்காக கண்டபடி எழுதவேண்டாம், தமிழர் அனைவரையும் முட்டாளாகவும் நினைக்க வேண்டாம். எங்களை நீங்கள் என்றைக்கும் ஆளவும் முடியாது அழிக்கவும் முடியாது. அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும். உங்கள் சாத்திரங்களும், உங்கள் சூத்திரங்களும் அதோடு சேர்ந்த சூச்சமங்களும் பரணிஏறி பலகாலம் ஆகிவிட்டது. இந்த இந்தியாவின் உண்மையான தீவிரவாதி நீங்களே. உங்களுக்குத்தான் முதலில் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

Thursday, September 1, 2011

தமிழரை தூக்கில் ஏற்ற பாடுபடும் பார்ப்பனியம்

தமிழினத்தை தலை தூக்க விடாமல் தடுக்க முயலும் பார்ப்பனியத்தின் அட்டகாசம் கட்டுகடங்காமல் போகிறது. இன்றைய தினமலரின் தலைப்புச்செய்தி அவர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே அமைகிறது.

தமிழனை அந்த அளவிற்கு முட்டாளாக நினைத்து தமிழ்நாட்டில் இப்படி சதிச் செயலில் செய்திகளைபரப்பும் அந்த நாளிதழை தடை செய்ய வேண்டுமாய் ஒரு போராட்டம் நடத்தவேண்டும். அல்லது தமிழ்நாட்டு மக்களை ஒருதலைபச்சமாக நடத்த ஏமாற்ற முயலும் இது போன்ற புல்லுருவிகளை மக்கள் அடியாளம் கண்டு வளரவிடாமல் செய்ய வேண்டும்.

மூன்று அப்பாவிகளின் உயிரை காப்பற்ற தமிழகமக்கள் ஒன்றுகூடி போராடி வெற்றிகாண முயலும் அதே சமயம், தினமலர் இப்படி தீவிரவாதியை விடுதலை செய்ய நாங்களும் முயல்வோம் என்று காஷ்மீரின் முதலவர் டிவிட்டரில் கூறிய தனிப்பட்டக் கருத்தை ஊதி பெரிதாக்க முயவது ஏன்?

அவர் கூறுவோம் என்று சொன்னதை மாற்றி தலையங்கத்தில் காஷ்மீர் சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றி விட்டதுபோல் ஒரு மாயம் தோற்றம் உருவாக்கும் வண்ணம் செய்தியை வெளியிடுவது ஏன்?

அவர்கள் விடுதலைக்காக போராடும் மக்கள் சக்தியை குறைக்க முயலகிறதா? இல்லை எங்கே அவர்கள் விடுதலை பெற்றுவிடுவார்களோ என்று மத்திய அரசை பயமுறுத்த மத்த மாநிலங்களின் மூலம் குழப்பம் விளைவிக்க முயல்கிறதா? அல்லது தமிழனின் போராட்டம் வெற்றிபெற்று விடக்கூடாது என்று திசை திருப்ப முயல்கிறதா? இல்லை இவர்கள் விடுதலை பெற்றுவிட்டால் ராஜீவ் கொலைப் பின்னணியில் மறைந்திருக்கும் பல பார்ப்பனர்கள் சிக்கவேண்டி வருமே என்று அவர்களை காப்பாற்ற துடிக்கிறதா?

இந்த மறைமுக சதியின் நோக்கமென்ன என்று தமிழக மக்கள் உணரவேண்டும். தினமலர், துக்ளக், தினமணி போன்ற பார்ப்பன சார்பு நாளிதழ்களை ஒதுக்கி புறந்தள்ளுங்கள்.

பத்திரிகை தர்மத்தையும், அதன் சக்தியையும் தவறாக பயன்படுத்தி தமிழினமக்களுக்கு துரோகம் செய்யும் இதுபோன்ற நயவஞ்சகர்களை தலையெடுக்க விடாதீர்கள். கல்வி ரீதியாகவும், ஆளுமை ரீதியாகவும், மத ரீதியாகவும் வேற்றுமையை உண்டாக்கி, அந்நியர்களுக்கு காட்டிகொடுத்து இன்னும் பல வேலைகள் செய்து திராவிட இனத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க நினைத்து அடிமைப்படுத்த முயலும் இந்த சதிவேலையை உணர்ந்துகொண்டோம் என்று அவர்களுக்கு புரியவையுங்கள்.

தான் பதிப்பதையெல்லாம் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைக்கும் தினமணி, தினமலருக்கும் சரி, தன்னை ஒரு அரசியல் ராஜதந்திரியாக நினைத்துக்கொண்டு கண்டபடி பிதட்ரும் துக்ளக்கும் சரி மறைமுக பார்ப்பனிய ஆதிக்கத்தின் வேலையில் ஈடுபட்டு தமிழனை தலைதூக்க விடாமல் செய்யும் நோக்கமே தெரிகிறது.

இவர்கள் யார் நம்மை ஆள? இவர்கள் யார் நம் பண்பாட்டை தடை செய்ய? இவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்? இவர்களிடம் ஏன் நாம் கையேந்த வேண்டும்? யார் இந்த சோ? யார் இந்த சுப்ரமணிய சுவாமி? காந்தியை கொன்ற இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது நீதி, தர்மம் பற்றி பேச?

அவர்கள் தாய் மொழி சமஸ்கிருதம். அவர்களால் எப்படி தமிழ்மீது பற்று கொள்ள முடியும்? தமிழ் மீது பற்றில்லாதவர்கள் எப்படி தமிழினத்தை காப்பாற்ற முயல்வார்கள்? தமிழ் ஈழம் மட்டுமல்ல தமிழ்நாடே அழிந்தாலும் அவர்கள் கவலை பட மாட்டார்கள். பிழைப்புக்காக தமிழ் பேசுபவர்கள் எல்லாருமே தமிழர்களா? பிழைக்க வந்த ஈனப் பிறவிகள் நம்மை ஆட்டிவைத்து போதும். இனியும் அவர்களை ஆடவிடுவது நம் அழிவிற்கு நாமே வழிவைத்தது போலாகும்.

அவர்களை தூக்கிலிட்டுதான் ஆகவேண்டும் என்றால் ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும், விடை தெரியாத பல கேள்விகளுக்கு பதில் காண வேண்டும். அதில் சம்பத பட்ட அனைவரையும் மக்கள் முன் நிறுத்த வேண்டும். அபொழுது தெரியும் யார் உண்மை இந்தியர்கள்? யார் உண்மை காங்கிரஸ்காரர்கள்? யார் உண்மை தமிழர்கள் என்று?

போதும் இழந்தவரை போதும் இன்னுமொரு செங்கொடி வேண்டாம், இன்னும் ஒரு முத்துகுமரன் வேண்டாம், இரண்டுலச்ச மக்களை பலிகொடுத்தது போதும்.

தினமணி, தினமலர், துக்ளக் இவற்றை உதாசீனப் படுத்தினாலே தமிழினம் தழைத்தோங்க தொடங்கிவிடும்.